தனியாருக்கு விற்கும்

img

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசுக்கு எதிர்ப்பு.... 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்.....

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது....

img

விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு.... நிதித்துறை நிர்வாக இயக்குநரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு....

குர்மன்னபலேம் பகுதியில் உள்ள ஆலையின் அலுவலகத்தை ஆயிரக்கணக்கில் கூடி முற்றுகையிட்டனர்.....

img

20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு... வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

11 மாத காலத்தில் அதிகப்படியாக ஒரு பங்கின் விலை 1994.00 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது....

;